CSR

நாட்டிலிருக்கும் பின்தங்கிய கிராமங்களில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை நியாயபடுத்தும் விதமாக 8,000 சங்கங்களும் 800,000 க்கும் மேலதிகமான மக்கள் அங்கத்தவர்கள் ஆகவும் உள்ளனர்.எனவே எமது வலையமைப்பின் ஊடாக சணச சங்கங்கள் வலுவூட்டவும்,அபிவிருத்தி செய்யவும் “கிராம அபிவிருத்தியின் முன்னோடி“ எனும் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது இதில் எமது திட்டங்கள் ஒப்பந்தங்கள் போன்றவை பற்றியும் விளக்கப்பட்டதோடு நுண்காப்புறுதி,நுண் நிதியியல்,கூட்டாண்மை போன்ற பிரிவுகளுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டது.