08/18/2017
08/18/2017
During the year 2022 Number of Programmes. 04 The national programme of “Let’s reduce expenses & increase revenue” was launched during the year 2022 with the aim of developing 5,000 villages as per a concept of Dr. P.A. Kiriwandeniya, founder – SANASA Movement. Four programme series were conducted...
View More08/18/2017
08/18/2017
During the year 2022 Number of programmes 02 Conducted an awareness session for agricultural sector collaborations with Sanasa Societies with the aim of providing the support & the knowledge regarding the agricultural trends and the technological developments.
View More08/18/2017
08/18/2017
During the year 2022 Number of Programmes. 05 Carried out several blood donation programmes with the collaboration of Sanasa societies in Island Wide.
View More08/18/2017
08/18/2017
Number of Programmes 04 During the year 2022 With the aim of enhancing the public health it was conducted eye clinics and distributed Contac lenses for the needy people in the society, covering 4 districts.
View More08/18/2017
08/18/2017
இவ் ஆண்டு,மூன்றாம் தரம்சார் கல்வி மட்டத்திற்கான புலமை பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஒன்றை மேற்கொண்டோம். நமது இப் புலமைப்பரிசில் திட்டத்திற்கான உள்நோக்கமற்ற உண்மையான முறையில் தகுதியானவர்களை தெரிவு செய்ய முன்னணியில் உள்ள எமது இருபது சணச சங்கங்கள் தமது ஒத்துழைப்பினை வழங்கின. க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்ற அனால் அரச பல்கலைகழகத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு என “மனச வதன சணச” எனும் குறு வினா விடை போட்டியினை...
View More08/18/2017
08/18/2017
நாட்டிலிருக்கும் பின்தங்கிய கிராமங்களில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை நியாயபடுத்தும் விதமாக 8,000 சங்கங்களும் 800,000 க்கும் மேலதிகமான மக்கள் அங்கத்தவர்கள் ஆகவும் உள்ளனர்.எனவே எமது வலையமைப்பின் ஊடாக சணச சங்கங்கள் வலுவூட்டவும்,அபிவிருத்தி செய்யவும் “கிராம அபிவிருத்தியின் முன்னோடி“ எனும் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது இதில் எமது திட்டங்கள் ஒப்பந்தங்கள் போன்றவை பற்றியும் விளக்கப்பட்டதோடு நுண்காப்புறுதி,நுண் நிதியியல்,கூட்டாண்மை போன்ற பிரிவுகளுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டது.
View More08/18/2017
08/18/2017
ஆரம்பத்தில் 1970ஆம் ஆண்டு ஆல் லங்கா மியூச்சுவல் ஓர்கணைசேஷன் (அல்மாஓ) என ஆரம்பிக்கப்பட்டு,பின்நாளில் சணச காப்புறுதியாக அனுமதியளிக்கப்பட்ட நுண்காப்புறுதியாளர் ஆக மாற்றம் பெற்றது. எமது சணசவின் 40ஆம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையிலும் நாம் வந்த பாதையை மீட்டு பார்பதற்காகவும், இவ்வருடம், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி கிங்ஸ்பேரி ஹோட்டலில் ஒரு விசேட நிகழ்வு நடாத்தப்பட்டது இதில் நாம் கடந்து வந்த பாதையில் எமது அனுபவங்கள்,பெறுமதிகள் போன்றவை...
View More08/18/2017
08/18/2017
புது வருடத்தில் ஜனவரி முதலாம் சனிக்கிழமை அன்று எமது ஆண்டுக்கான தாமரை மலர் பூஜை நிகழ்வானது ஒழுங்குபடுத்தப்பட்டது.இதன் பொருட்டு ருவன் மகா வெலிசாய மற்றும் அனுராதபுர ஸ்ரீ மகா போதி போன்ற புனித தலங்களுக்கு தாமரை பூக்கள் தானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது தலைமை நிர்வாகி,இயக்குனர்கள்,முகாமைத்துவம் மற்றும் சங்க அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
View More08/18/2017
08/18/2017
சமய கலாசார நிகழ்வுகளை பேணிக் காப்பாற்றும் வகையில், விகாரையில் களனி ரஜ மஹா 2000 விளக்குகள் ஏற்றி வைக்ககூடிய பிடிப்பு சட்டங்கள் வழங்கப்பட்டது.
View More08/18/2017
08/18/2017
பொறுப்புள்ள அங்கத்தவர் என்றவகையில் இன்று சமுதாயத்தில் பரந்துள்ள சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது.இதன் பொருட்டு இவ் ஆண்டு நாம் அறிவுபூர்வமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கினோம்.எமது தலைவர் கலாநிதி.பி.ஏ.கிரிவந்தெனிய அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிரலுக்கமைய மதிக்கப்பட்ட கல்விமான்கள் அழைக்கப்பட்டு தற்போதைய சமூக – பொருளாதாரம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் தொடர்பான எட்டு அரை மணி நேர நிகழ்ச்சிகள் பௌர்ணமி தினங்களில் சுவர்ணவாஹினியில் 2016 ஆகஸ்ட்...
View More