மகள் என்பவள் வீட்டிற்கு ஒளியூட்டும் விளக்கினை போன்றவள் எவ்வேளையிலும் பிரகாச படுத்துகின்றாள்.அவ்வாறே அவளது வாழ்க்கையையும் ஒளியூட்டி அவளுக்கு மகிழ்ச்சியான வாழ்கையை அளிப்பது பெற்றோரின் கடமை ஆகும்.அவளே பெற்றோரின் விலைமதிப்பற்ற செல்வம் ஆவாள்,அவளுக்கு சிறந்த முறையில் கல்யாணம் செய்துகொடுப்பதும் பெற்றோரின்கடமையே.அதற்கான சிறந்த திட்டமே சணச முதலீடு.
SICL-Dowry-min.pdf கொள்கை PDF கொடுப்பனவு