CSR

ஆரம்பத்தில் 1970ஆம் ஆண்டு ஆல் லங்கா மியூச்சுவல் ஓர்கணைசேஷன் (அல்மாஓ) என ஆரம்பிக்கப்பட்டு,பின்நாளில் சணச காப்புறுதியாக அனுமதியளிக்கப்பட்ட நுண்காப்புறுதியாளர் ஆக மாற்றம் பெற்றது. எமது சணசவின் 40ஆம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையிலும் நாம் வந்த பாதையை மீட்டு பார்பதற்காகவும்,

இவ்வருடம், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி கிங்ஸ்பேரி ஹோட்டலில் ஒரு விசேட நிகழ்வு நடாத்தப்பட்டது இதில் நாம் கடந்து வந்த பாதையில் எமது அனுபவங்கள்,பெறுமதிகள் போன்றவை மீட்டு பார்க்கப்பட்டது.இந் நிகழ்வில் எமது சங்க உறுப்பினர்கள்,பழைய அலுவலகர்கள்,எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உள்நாட்டு

வெளிநாட்டு பங்காளர்கள் போன்றோர் அழைக்கப்பட்டனர்.அவர்கள் சணச நிறுவனத்தோடு ஆன தமது பிணைப்பு அனுபவங்கள் எவ்வாறானவை என பகிர்ந்து கொண்டனர்.