CSR

வரையறுக்கப்பட்ட சணச காப்புறுதி கம்பனி/உட்களம்/சமய கலாசார நிகழ்வுகள் – தாமரை மலர் பூஜை

புது வருடத்தில் ஜனவரி முதலாம் சனிக்கிழமை அன்று எமது ஆண்டுக்கான தாமரை மலர் பூஜை நிகழ்வானது ஒழுங்குபடுத்தப்பட்டது.இதன் பொருட்டு ருவன் மகா வெலிசாய மற்றும் அனுராதபுர ஸ்ரீ மகா போதி போன்ற புனித தலங்களுக்கு தாமரை பூக்கள் தானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது தலைமை நிர்வாகி,இயக்குனர்கள்,முகாமைத்துவம் மற்றும் சங்க அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.