CSR

பொறுப்புள்ள அங்கத்தவர் என்றவகையில் இன்று சமுதாயத்தில் பரந்துள்ள சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது.இதன் பொருட்டு இவ் ஆண்டு நாம் அறிவுபூர்வமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கினோம்.எமது தலைவர் கலாநிதி.பி.ஏ.கிரிவந்தெனிய அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிரலுக்கமைய மதிக்கப்பட்ட கல்விமான்கள் அழைக்கப்பட்டு தற்போதைய சமூக – பொருளாதாரம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் தொடர்பான எட்டு அரை மணி நேர நிகழ்ச்சிகள் பௌர்ணமி தினங்களில் சுவர்ணவாஹினியில் 2016 ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பபட்டது.இந்நிகழ்ச்சி பரவலான தலைப்புக்களை கொண்டமைந்தது நலமான வாழ்க்கை முறை,விரய முகாமைத்துவத்துவம் மொழிகளின் தொடர்பாற்றல்,நீர்வளங்கள் விவசாயம்,பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டதாக இருந்தது.